ஏழு கொடுமுடிகள்

7 கண்டங்களில் உள்ள ஏழு கொடுமுடிகளின் அமைவிடம்

ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 மிக உயரமான மலைகளின் கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும்.[1] இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார்.

ஏழு கொடுமுடிகளில் ஏறிய இந்தியர்கள்

  1. மல்லி மஸ்தான் பாபு
  2. டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள்
  3. மாலவத் பூர்ணா

மேற்கோள்கள்

  1. Seven Summits: Defining the Continents