கவுதமி விரைவுவண்டி

கவுதமி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து செகந்திராபாத் வரை சென்று திரும்பும்.[1]

வழித்தடம்

இந்த விரைவுவண்டி நின்று செல்லும் தொடர்வண்டி நிலையங்கள்.[1]

சான்றுகள்