குமாரசாமி துரைச்சாமி

குமாரசாமி துரைச்சாமி இந்தோனேசியாவின் தலைநகரான மெடானில் பிறந்தவர். இவர் இந்து சமய ஆன்மீகத் தலைவரும், தமிழ்ச் சமூகத்தின் தலைவரும் ஆவார். பல சமுதாய அமைப்புகளைத் தொடங்கியதன் மூலம் இந்தோனேசியத் தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்விற்குப் பாடுபட்டுள்ளார்.