தண்டு மாரியம்மன் கோயில்

தண்டு மாரியம்மன் கோயில்
Thandu Mariamman Temple
தண்டு மாரியம்மன் கோயில் is located in தமிழ் நாடு
தண்டு மாரியம்மன் கோயில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:கோயம்புத்தூர்
ஆள்கூறுகள்:11°00′09″N 76°58′04″E / 11.00250°N 76.96778°E / 11.00250; 76.96778
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

தண்டு மாரியம்மன் கோயில் (Thandu Mariamman Temple ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ள அம்மன் கொங்கு நாட்டை ஆண்டவரின் படைவீரர்களுக்கு சின்னம்மை நோயை குணப்படுத்தியதாக நம்பிக்கை நிலவுகிறது.[2] ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்[3] தேர்த் திருவிழா இப்பகுதியில் உள்ள முக்கியமான சமய விழாக்களில் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்