திரள் கொலை

திரள் கொலை (mass murder) என்பது பல நபர்களைக் கொல்வது ஆகும். பொதுவாக ஒரே நேரத்தில் அல்லது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மற்றும் நெருக்கமான புவியியல் அருகாமையில் இடம்பெறும் கொலையாகும்.[1][2] இதனை படுகொலைகளுக்கு இடையில் "குறுகிய காலம்" இல்லாத ஒரு நிகழ்வின் போது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கொலைகள் என ஐக்கிய அமெரிக்கப் பேரவை வரையறுக்கிறது.[3]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mass murderers
என்பதின் ஊடகங்கள் உள்ளன.