பிரம்மாண்ட புராணம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
பிரம்மாண்ட புராணம் என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும்.[1] இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது.
காண்க
வெளி இணைப்புகள்
- http://temple.dinamalar.com/news_detail.php?id=11025 பிரம்மாண்ட புராணம் பகுதி-1
- http://temple.dinamalar.com/news_detail.php?id=11026 பிரம்மாண்ட புராணம் பகுதி-2
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ GV Tagare (1983), Brahmanda Purana, Part 1, Motilal Banarsidass, page xviii