குடா குகைகள்

குடா குடைவரைகள்
குடா குடைவரைகள்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்18°17′07″N 73°04′23″E / 18.285214°N 73.073175°E / 18.285214; 73.073175

குடா குடைவரைகள் (Kuda Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தெற்கு கொங்கண் கடற்கரை பகுதியில், முராத்-ஜின்சிரா[1] தீவுக்கோட்டையின் வடக்கு கடற்கரையில் அமைந்த குடா எனும் கிராமத்தின் மலைக்குன்றில் அமைந்த 15 குடைவரைகளின் தொகுதியாகும். குடா குடைவரைகள் கிமு முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2]

இக்குடைவரை சைத்தியத்தின் தாழ்வாரத்தில் கௌதம புத்தரின் சிறபங்கள் தாமரை, தர்மச்சக்கரம் மற்றும் நாகங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. பின்னர் கிபி 5-6-ஆம் நூற்றாண்டுகளில் இக்குடைவரைகளை மகாயனப் பிரிவின் பௌத்த பிக்குகள் கையகப்படுத்தி மேலும் குடைவரைகளில் மேலும் பல சிற்பங்களை செதுக்கினர்.[2] முதல் குடைவரையில் குடைவரை நிறுவ் நன்கொடை அளித்தவர்களின் பெயர் பொறித்த கல்வெட்டு உள்ள்து. ஆறாவது குடைவரையின் வாயிலில் ஒரு யாணைச் சிற்பங்கள் உள்ளது..[3]இக்குடைவரையை நிறுவ நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது..[2]

மேற்கோள்கள்

  1. Murud-Janjira
  2. 2.0 2.1 2.2 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 197–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
  3. Gunaji, Milind (2010). Offbeat tracks in Maharashtra (2nd ). Mumbai: Popular Prakashan. பக். 222–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8179915786.